ஜி.ஆர்.டி கல்லூரியில் "காலிபர் 2016"

கோவை: அவிநாசி சாலையில் உள்ள  ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் காலிபர் 2016 என்ற நிகழ்வின் மாணவர் சங்கம் சார்பில் வணிகவியல் துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுகலை மாணவர்கள் இணைந்து மாணவர்கள் குழு உறுப்பினர்களை நியமித்தனர். இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் நிறுவனத்தில் தங்கள் இலக்குகளை அடைவதை நோக்கி வேலை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், மும்பை பிராண்ட் ஆர்ம்ஸ், நிறுவனர் மற்றும் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ஆல்வின் ஜேம்ஸ் சல்தான சிறப்பு விருந்தியனராக கலந்து கொண்டு அவர் அலுவலக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, மாணவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புகள் மற்றும் அவர்கள் நிறைவேற்றும் பொறுப்பை அலுவலக நிர்வாகிகள் உதவும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 





இறுதியில், நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஆல்வின் ஜேம்ஸ் சல்தான மாணவர்கள் கேட்கப்பட்ட  ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...